இதழ் முகப்பு ஓவியர்
கே.பாபு - ஒரு அறிமுகம்


பகிரு

  • Some Important Participation
  • Biennale art exhibition - Saint quentin, France - 1994
  • Regional Art Exhibition - Bangalore - 1994
  • Tamil Nadu state exhibition - 1994
  • Two man show - Raffic Art Gallery - 1995
  • Three man show - Raffic Art Gallery - 1996
  • Chiththirakkarargal - Group exhibition,
  • Regional art centre.
  • Lalitkala academy, Chennai - 1997, 1998
  • Three man show - Nova Art Gallery, Madurai - 2000
  • One man show- 'Chithiram' - Paintings by Babu
  • Alliance Francaise of Madras, October - 2006
  • Group shows - Madura College,
  • Madurai - 2011& 2012
  • One man show - Madurai Airport - 2015
  • KALAMELA-2018- New Delhi
  • National Painting Exhibition 2018
  • at LKA Regional Centre- Chennai
  • Madurai Art Fest-2019
  • Collection - World wide

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த பாபு வேதியியல் பட்டதாரி. முப்பது ஆண்டுகாலமாக நுண் கலைத்துறையில் இயங்கி வருபவர், அவரது படைப்புகள் சர்வதேச கவனம் பெற்றவை, கலாமேளா, லலித் கலா அகாதமி முதல் பிரெஞ்சு பினாலே வரை அவரது படைப்புகள் காட்சிக்குட்படுத்தப்பட்டுள்ளன.

ஆரம்ப காலங்களில் மதுரையில், வைகை ஆர்ட் சொசைட்டி மற்றும் பரிணாமிகள் நடத்தும் கலைக்கண்காட்சிகளுக்கு செல்லும் வழக்கத்துடன் இருந்தவர். அங்கு புகழ்பெற்ற ஓவியர் எம்.ஜி.ரஃபிக்கை சந்தித்தது பெரும் திருப்பாக அமைந்திருக்கிறது. அதன் பிறகு 1994ல் கலையின் எதிர்காலத்தை நிர்மாணிக்கும் கலைஞர்களின் சங்கமமான பிரெஞ்சு பினாலேயில் அவரது படைப்புகள் காட்சிக்குட்படுத்தப்பட்டது பெரும் உத்வேகத்தைக்
கொடுத்துள்ளது.

மகிழ்ச்சிக்குரிய பால்யகாலத்தைக் கொடுத்த ஜெய்ஹிந்த்புரமும், வாழ்வு பெருகும் அதன் தெருக்களும்தான் தனது படைப்புகளுக்கான உந்துதலென்கிறார். அச்சுக்கூடம் ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார். ஓவியம் வரைவது பொருளீட்ட அல்ல என்பவர், தனது படைப்புகளுக்கு தலைப்பிடுவதில்லை, மேலும் எந்த ஓர் ஒவியத்திலும் தனது பெயரையும் போட்டுக்கொள்வதில்லை

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer